top of page
Search

கல்லுமலை ஆண்டவரே பிள்ளையாரப்பா பாடல் இன்று வெளியீடு

  • samalankulam
  • Dec 13, 2015
  • 1 min read

வளம் செழிக்கும் ‪#‎வவுனியா‬ மாவட்டத்தில் உமாமகேஸ்வரன் வீதியில் வயல் நில வெளிகளும் நீர்நிலை குளங்களும் இயற்கை எழிலும் ஒருங்கே அமைந்த ‪#‎சமளங்குளம்‬கிராமத்தில் குன்றின் மீது அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் கல்லுமலை பிள்ளையாரை பற்றிய இப்பாடல் #சமளங்குளம்‪#‎கல்லுமலை‬ ‪#‎பிள்ளையார்‬ ‪#‎ஆலயத்தில்‬ #சமளங்குளம்‪#‎யுரெனஸ்‬ ‪#‎இளைஞர்‬ கழக தலைவர் ‪#‎கணேலிங்கம்‬ ‪#‎சிம்சுபன்‬அவர்களால் இன்று உத்தியோக பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டது. இப்பாடலின் முதலாவது இறுவட்டை கா.சி. சேந்தன் அவர்கள் ஆலய பரிபால சபையினரிடம் வழங்கிவைத்தார்.இப்பாடலை வழங்குபவர்கள்- சிகரம் இசைக்குழுவினர். இப்பாடலை எழுதியவர் கா.சி.சேந்தன் , இசைஅமைத்தவர்- மகேந்திரன் பாடியவர்- அ.ஞானசேகரன் , ஆலோசனை-வேலன்கந்தசாமி , ஒலிப்பதிவு-ராபட்ராஜா , தொழில்ஙுட்ப உதவி-பிரதீப் ,அனுசரனைவழங்குபவர்கள் - சமளங்குளம் யுரெனஸ் இளைஞர் கழகம்


 
 
 

Comments


Follow us

samalankulam youth club - t.n0245680456

  • Twitter Metallic
  • Facebook Metallic
  • YouTube Metallic

Twitter

Facebook

Become a Fan

YouTube

Subscribe

bottom of page